கட்சத்தீவை மீண்டும் இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்று இலங்கை ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்து இலங்கை உடன்படிக்கை படி கச்சத்தீவு இலங்கைக்கு உரியது என்றார். மேலும் மீனவர்களின் பிரச்சனையை இரு நாடுகளும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். எனவே கச்சத்தீவு இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்று முடிவாக கூறி விட்டார்.
No comments:
Post a Comment